Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் தவறு செய்யவில்லை : பல்லாயிரம் கோடி சுருட்டிய மல்லையா பேச்சு

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (13:01 IST)
இந்திய தனியார் மற்றும் தேசிய வங்கிகளில் ரூ. 9000 கோடி  கடன் வாங்கிவிட்டு வெளி நாடு தப்பிச்சென்ற  விஜய் மல்லையா தற்போது லண்டனின் சொகுசாக வாழ்க்கை நடத்திவருகிறார்.
இந்நிலையில் மல்லையா தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் பணத்தை எடுத்துக் கொண்டு லண்டன் வந்து விட்டதாக அனைத்து மீடியாக்களூம் தெரிவித்து வருகின்றனர். 
 
மீடியாக்கள் தெரிவிப்பது எல்லாம் என்னை பற்றி தவறாக சித்தரிப்பவைகளே ஆகும் . இந்திய வங்கிகளில்  வாங்கிய மொத்த கடன் தொகையை கர்நாடக உயர் நீதிமன்றம் முன் செலுத்துவதாக நான் ஒப்புக்கொண்ட பிறகும் மீடியாக்கள் என் மீது பழி சுமத்துவது என்னை பாதிக்கிறது.
 
நான் வங்கிகளில் வங்கிய பணத்தை முறையாக செலுத்திவிடுகிறேன். அதற்குள்ளாக என்னை இந்தியாவிற்கு அழைத்து வர திட்டமிடுகிறார்கள் . அதில்  சட்ட சிக்கல் உள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments