நான் தவறு செய்யவில்லை : பல்லாயிரம் கோடி சுருட்டிய மல்லையா பேச்சு

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (13:01 IST)
இந்திய தனியார் மற்றும் தேசிய வங்கிகளில் ரூ. 9000 கோடி  கடன் வாங்கிவிட்டு வெளி நாடு தப்பிச்சென்ற  விஜய் மல்லையா தற்போது லண்டனின் சொகுசாக வாழ்க்கை நடத்திவருகிறார்.
இந்நிலையில் மல்லையா தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் பணத்தை எடுத்துக் கொண்டு லண்டன் வந்து விட்டதாக அனைத்து மீடியாக்களூம் தெரிவித்து வருகின்றனர். 
 
மீடியாக்கள் தெரிவிப்பது எல்லாம் என்னை பற்றி தவறாக சித்தரிப்பவைகளே ஆகும் . இந்திய வங்கிகளில்  வாங்கிய மொத்த கடன் தொகையை கர்நாடக உயர் நீதிமன்றம் முன் செலுத்துவதாக நான் ஒப்புக்கொண்ட பிறகும் மீடியாக்கள் என் மீது பழி சுமத்துவது என்னை பாதிக்கிறது.
 
நான் வங்கிகளில் வங்கிய பணத்தை முறையாக செலுத்திவிடுகிறேன். அதற்குள்ளாக என்னை இந்தியாவிற்கு அழைத்து வர திட்டமிடுகிறார்கள் . அதில்  சட்ட சிக்கல் உள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments