தமிழக கோயில்களில் அன்னதானம் தொடர அனுமதி கேட்டு பாஜக கோரிக்கை !

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2020 (17:06 IST)
கொரொனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பை பொறுத்து இனி மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில்  ஏழை, எளிய   மக்களுக்கு அன்னதானம் , முதலிய உதவிகளை வழங்ல அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது

இந்நிலையில், கோயில்களில்  அன்னதானம் தொடர அனுமதிக்க வேண்டும் என்று தமிழக பாஜக  தலைவர்  எல்.முருகன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இன்டர்போல் உதவி கோரும் வங்கதேசம்: இந்தியாவுக்கு நெருக்கடி

அடுத்த கட்டுரையில்
Show comments