Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக கோயில்களில் அன்னதானம் தொடர அனுமதி கேட்டு பாஜக கோரிக்கை !

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2020 (17:06 IST)
கொரொனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பை பொறுத்து இனி மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில்  ஏழை, எளிய   மக்களுக்கு அன்னதானம் , முதலிய உதவிகளை வழங்ல அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது

இந்நிலையில், கோயில்களில்  அன்னதானம் தொடர அனுமதிக்க வேண்டும் என்று தமிழக பாஜக  தலைவர்  எல்.முருகன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments