Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் இனிமையான தீவிரவாதிதான் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (23:35 IST)
வரும் 20 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றன.

இந்நிலையில் ஆத் ஆமி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி  முதல்வருமான   கெஜ்ரிவால் பஞ்சாப்பை  உடைப்பதுபோல் பேசிவருவதாக அர்சியல் கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்துள்ளார்: அதில், எங்கள் கட்சியைன் வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் பயங்கரவாதிகள் எனக் கூறி வருகின்றனர் நான் பயங்கரவாதி எனில் பிரதமர் மோடி ஏன் என்னை கைது செய்யவில்லை; மக்களுக்கு இலவச தண்ணீர், சாலைகள் , மின்சாரம் உள்ளிட்டவற்றை வழங்கும் நான்  இனிமையான பயங்கரவாதி எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments