Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் கோழை அல்ல ஒரு போராளி - முதல்வர் மம்தா பானர்ஜி

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (22:51 IST)
நான் கோழை அல்ல  ஒரு போராளி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

உத்தபிரதேச மா நிலத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஏற்கனவே   5 கட்ட வாக்குபதிவு முடிந்த  நிலையில், 111 தொகுதிகளுக்கு 2 கட்ட தேர்தல்    நடக்கவுள்ளது.

இந்த தேர்தலில் சமாஜ்வாடி  மற்றும் தன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி பிரசாரம் செய்து வருகிறார்.

இன்று  வாரணாசியில் அவர் பிரசாரத்தின்   போது கூறியதாவது:   ரவுடியிச சிந்தனை கொண்டுள்ள பாஜக தொண்டர்கள் என் வண்டியை நிறுத்தினர். எனது காரை கம்பியால் அடித்தபடி, திருபிப்போ எனக் கூறினர். இதற்கெல்லாம்  நான் பயப்படமாட்டேன்.                       நான் கோழையல்ல    நான் ஒரு போராளி எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments