Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்டா மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை அபாயம்- வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (22:39 IST)
தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 130 வருட வானிலை வரலாற்றின் அடிப்படையில், வ மார்ச் மாதத்தில் தமிழ் நாட்டை நெருங்கும் முதல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இதுதான் எனவும் .கடந்த 1938            -ல்  இலங்கையையும், 1994 ஆம் அஅன்டு அந்தமானையும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் நெருங்கின எனத் தெரிவித்துள்ளது.

மேலும்,   தமிழ் நாட்டில் இன்று கடலோர மாவட்டங்கள் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.எனவே தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, புதுச்செரி,   ,  எண்ணூர் கடலூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களில்  புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments