டெல்டா மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை அபாயம்- வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (22:39 IST)
தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 130 வருட வானிலை வரலாற்றின் அடிப்படையில், வ மார்ச் மாதத்தில் தமிழ் நாட்டை நெருங்கும் முதல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இதுதான் எனவும் .கடந்த 1938            -ல்  இலங்கையையும், 1994 ஆம் அஅன்டு அந்தமானையும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் நெருங்கின எனத் தெரிவித்துள்ளது.

மேலும்,   தமிழ் நாட்டில் இன்று கடலோர மாவட்டங்கள் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.எனவே தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, புதுச்செரி,   ,  எண்ணூர் கடலூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களில்  புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments