Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”கொரோனாவை அதிசய சக்தியால் குணப்படுத்துவேன்” – ஊரை ஏமாற்றிய ”கொரோனா பாபா” கைது

Webdunia
திங்கள், 27 ஜூலை 2020 (11:55 IST)
ஹைதராபாத்தில் கொரோனாவை அதிசய சக்தி மூலமாக குணப்படுத்துவதாக ஏமாற்றி வந்த “கொரோனா பாபா” கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவுக்கு எதிரான மருந்துகளை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது, இந்நிலையில் கொரோனாவை குணப்படுத்துவதாக விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றும் கூட்டமும் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் ஹைதராபாத்தில் கொரோனாவை தனது அதிசய சக்திகள் மூலமாக ஒருவர் குணப்படுத்துவதாக வதந்திகள் வெளியானது. இதுகுறித்து பலருக்கும் வாட்ஸப் மூலமாக மெசேஜ் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் கொரோனாவை குணப்படுத்தும் “கொரோனா பாபா” என்று சொல்லி சுற்றித்திரிந்த ஆசாமியையும், அவரது உதவியாட்களையும் கைது செய்துள்ளனர். இவர்கள் கொரோனாவை குணமாக்குவதாக கூறி மக்களிடம் 30 ஆயிரம் வரை ஏமாற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 கேடுகெட்ட தேர்தலா இருக்கும்.. திமுக-பாஜக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: மணி

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

440 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் சமாதி.. திடீரென பக்தர்கள் கூட்டம் வந்ததால் பரபரப்பு..!

இன்ஸ்டாவில் பிரபலம்.. ரூ.1.35 கோடிக்கு சொத்து..! டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி..

அடுத்த கட்டுரையில்
Show comments