Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பு; 14 நாட்களில் குணமான சிங்கங்கள்! – ஐதராபாத் பூங்காவில் ஆச்சர்யம்!

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (09:39 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஐதராபாத் பூங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கங்கள் குணமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டிலேயே கொரோனா தொற்று மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சில விலங்குகளுக்கும் கண்டறியப்பட்டது. இந்தியாவில் தற்போது இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் ஐதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள 4 ஆண் சிங்கங்கள் மற்றும் 4 பெண் சிங்கங்கள் உள்ளிட்ட 8 சிங்கங்களுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதியானது.

கடந்த 14 நாட்களுக்கு முன்னதாக அவைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் சமீபத்தில் நடத்திய சோதனையில் அவைகளுக்கு கொரோனா இல்லை என உறுதியாகியுள்ளது. சிங்கங்களுக்கு 14 நாட்களுக்குள் கொரொனா குணமானது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments