Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதனின் கையை சமைத்த கணவன்... போலீஸில் புகார் அளித்த மனைவி !

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (18:34 IST)
மனிதனின் கையை சமைத்த கணவன்... போலீஸில் புகார் அளித்த மனைவி !

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் இரவு உணவுக்கு, ஒருவர் மனிதனின் கையை சமைத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னார் என்ற கிராமத்தில் வசித்து வருபவர், சஞ்சய் (32). இவர்  இரவு உணவுக்கு வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது, சந்தைக்கு சென்று திரும்பிய மனைவி, கணவன் என்ன சமைக்கிறார் என்பதைப் பார்த்துள்ளார். 
 
அப்போது, அவர் மனிதனின் கையை சமைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தும் அதிர்ச்சி அடைந்தார். 
 
பின்னர், தனது கணவர் சஞ்சய் தப்பிவிடாமல் இருப்பதற்காக  வீட்டை வெளியில் செல்லாமல் இருக்கவே வெளியில் பூட்டி,வீட்டைவிட்டு வெளியே வந்த மனைவி அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று போலீஸில் புகார் அளித்துள்ளார்.
 
போலீஸார், சஞ்சயிடம் விசாரித்தபோது, அருகில் உள்ள கங்கை நதியில் இருந்து இறந்தவரின் கையை எடுத்துக்கொண்டு வந்து அதை சமைப்பதற்கு பயன்படுத்தியுள்ளார். இதனையடுத்து, மக்கள் அவரை அதிர்ச்சி அடைந்து சஞ்சயை கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments