Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் மனைவி தினமும் குளிக்க மறுக்கிறார்… வித்தியாசமான காரணம் சொல்லி விவாகரத்துக் கேட்ட நபர்!

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (10:04 IST)
உத்தர பிரதேசத்தில் இப்படி ஒரு காரணம் சொல்லி ஒரு நபர் தன் மனைவியிடம் இருந்து விவாகரத்துக் கேட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தின் சண்டூஸ் என்ற பகுதியைச் சேர்ந்த அந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் தனது மனைவி தினமும் குளிக்க மறுப்பதாகக் காரணம் சொல்லி முத்தலாக் கொடுத்துள்ளார்.

ஆனால் அவரின் மனைவி மகளிர் காவல் நிலையத்தில் விவாகரத்து வழங்க விருப்பமில்லை எனக் கூறியுள்ளார். இதையடுத்து தம்பதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்ட நிலையில் கணவர் விடாப்பிடியாக விவாகரத்து  வேண்டும் எனக் கூற நீண்ட நேர அறிவுரைக்குப் பின் இருவருக்கும் கால அவகாசம் கொடுத்துளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments