Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹுரோ வாகனத்தின் விலை உயர்த்த முடிவு!!! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி...

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (18:12 IST)
இந்தியாவில் உள்ள சாலைகளில் பெருமளவும் மக்கள் பயன்படுத்துகீண்றன்  வாகனம் ஹீரோ. இந்நிலையில் வரும்  ஆண்டில் 2012- ஜனவரி மாதம் முதல் இதன் வாகனங்களின் விலை உயர்த்தப்படவுள்ளதாக  தகவல் வெளியாகிறது.

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் மோட்டார் சைக்கிளாகவும் மக்களால் அதிகளவு விரும்பி வாங்கப்படும் வாகங்களி ஒன்றாகவும் உள்ளது ஹீரோ மோட்டோ கார்ப்.

இந்நிறுவனம் இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், வரும் 2021 ஆம் ஆண்டு முதல் தங்களின்  வாகங்களின் விலையை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி தற்போது உள்ள விலையிலிருந்து சுமார் ரூ.1500 வரை உயரத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், வாகன உதிரி பாகங்களின் விலை மற்றுமிதா  கட்டணங்களுக்கான செலவீனங்கள் அதிகரித்துள்ளதால் விலையை உயர்த்தவுள்ளதாகவும்ன்,  தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மோட்டார் வாகங்களின் விலையை உயர்த்தவுள்ள முதல் வாகன நிறுவனம் மோட்டார் கார்ப்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments