Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானி ரூ.12 லட்சம் கோடிசம்பாதித்து எப்படி?- ராகுல்காந்தி கேள்வி

Webdunia
சனி, 13 மார்ச் 2021 (23:11 IST)
அதானி மட்டும் ரூ.12 லட்சம் கோடிசம்பாதித்து எப்படி என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவின் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் மத்திய அரசால்  ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டது.

இதனால் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்த ஊரடங்கு வரும் மார்31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசிடம், அதானி மட்டும் ரூ.12 லட்சம் கோடிசம்பாதித்து எப்படி ?என்று கேட்டுள்ளார்.

அதில், கொரொனா ஊரடங்கில் மக்கள் வாழ்வாதாரம் இன்றித்தவித்த போது, அதானி மட்டும் ரூ.12 லட்சம் கோடிசம்பாதித்து 50& சொத்துகள் குவித்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments