Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானி ரூ.12 லட்சம் கோடிசம்பாதித்து எப்படி?- ராகுல்காந்தி கேள்வி

Webdunia
சனி, 13 மார்ச் 2021 (23:11 IST)
அதானி மட்டும் ரூ.12 லட்சம் கோடிசம்பாதித்து எப்படி என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவின் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் மத்திய அரசால்  ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டது.

இதனால் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்த ஊரடங்கு வரும் மார்31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசிடம், அதானி மட்டும் ரூ.12 லட்சம் கோடிசம்பாதித்து எப்படி ?என்று கேட்டுள்ளார்.

அதில், கொரொனா ஊரடங்கில் மக்கள் வாழ்வாதாரம் இன்றித்தவித்த போது, அதானி மட்டும் ரூ.12 லட்சம் கோடிசம்பாதித்து 50& சொத்துகள் குவித்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments