Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானி ரூ.12 லட்சம் கோடிசம்பாதித்து எப்படி?- ராகுல்காந்தி கேள்வி

Webdunia
சனி, 13 மார்ச் 2021 (23:11 IST)
அதானி மட்டும் ரூ.12 லட்சம் கோடிசம்பாதித்து எப்படி என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவின் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் மத்திய அரசால்  ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டது.

இதனால் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்த ஊரடங்கு வரும் மார்31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசிடம், அதானி மட்டும் ரூ.12 லட்சம் கோடிசம்பாதித்து எப்படி ?என்று கேட்டுள்ளார்.

அதில், கொரொனா ஊரடங்கில் மக்கள் வாழ்வாதாரம் இன்றித்தவித்த போது, அதானி மட்டும் ரூ.12 லட்சம் கோடிசம்பாதித்து 50& சொத்துகள் குவித்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments