Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகள் ஆடை மாற்றும்போது கதவுகளை மூடக்கூடாது: கல்லூரி முதல்வர்

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2017 (18:32 IST)
கேரளாவில் உள்ள உப்பாசனா மருத்துவ கல்லூரியில் விடுதி மாணவிகள் ஆடை மாற்றும்போது அறை கதவுகளை மூடக்கூடாது என அக்கல்லூரி முதலவர் வினோதமாக கட்டளை பிறப்பித்துள்ளார்.


 


 
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டதில் உப்பாசனா மருத்துவ கல்லூரி உள்ளது. ஜெசிகுட்டி என்பவர் இக்கல்லூரி முதல்வராக உள்ளார். இவர் கல்லூரி மாணவிகளுக்கு கடுமையான விதிமுறைகள் விதித்து அதை பின்பற்றுமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
 
விடுதி மாணவிகள் அறை கதவுகளை மூடிக்கொண்டு மொபைல் போன் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் ஆடை மாற்றும்போது கூட அறை கதவுகளை மூடக்கூடாது என வினோதமாக விதிமுறைகளை விதித்துள்ளார்.
 
இதனால் பொறுமை இழந்த மாணவிகள், தேவையில்லாமல் மாணவர்களின் சுதந்திரத்தில் தலையிடும் கல்லூரி முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.  

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

திருநெல்வேலியில் சாதிய தீண்டாமை படுகொலை.. பா ரஞ்சித் ஆவேசத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

நேற்று பங்குச்சந்தை விடுமுறை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

நேற்று உச்சம் சென்ற தங்கம் விலை இன்று சரிவு.. மீண்டும் 55000க்குள் ஒரு சவரன்..!

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments