Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடுத்த ஆக்சிஜனை நோயாளியிடம் திருப்பி கேட்ட மருத்துவமனை!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (07:43 IST)
கொரோனா நோயாளி ஒருவருக்கு ஆக்சிஜன் செலுத்தி அவரது உயிரை காப்பாற்றிய நிலையில் அந்த ஆக்சிஜனை இயற்கைக்கு திருப்பி கொடுத்து விடுங்கள் என அந்த நோயாளிக்கு மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது 
 
நாக்பூரில் கொரோனா நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சுமார் ஒன்றரை லட்சம் லிட்டர் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. இதனை அடுத்து அவர் குணமாகிய நிலையில் அந்த நோயாளியிடம் மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் ஒன்றை விடுத்தது. உங்களுக்கு செலுத்தப்பட்ட ஒன்றரை லட்சம் ஆக்சிஜனை நீங்கள் திருப்பி இயற்கைக்கு செலுத்தி விடுங்கள் என்றும் அதற்கு குறைந்தது பத்து மரங்கள் நட்டு அதன் மூலம் ஆக்சிஜனை நீங்கள் இயற்கை திருப்பி செலுத்த விடலாம் என்றும் கூறியுள்ளது 
 
மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த வேண்டுகோளை ஏற்று கண்டிப்பாக தான் 10 மரங்களுக்கும் அதிகமாக மரங்களை நட்டு இயற்கைக்கு என்னால் முடிந்த அளவு ஆக்சிஜனை திருப்பி செலுத்தி விடுவேன் என்று அவர் உறுதி கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments