Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமியார் சந்திரா சாமி காலமானார்...

Webdunia
செவ்வாய், 23 மே 2017 (18:35 IST)
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவராக கருதப்பட்ட பிரபல சாமியார் சந்திரா சாமி இன்று மரணமடைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.


 

 
1990களில் அரசியல் பேரங்களில் மும்முரமாக ஈடுபட்டிருந்தவர் சாமியார் சந்திரா சாமி. 1991ம் ஆண்டு ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது, அவரின் மரணம் பற்றி சந்திரா சாமிக்கு முன்பே தெரியும் என செய்தி வெளியானது. எனவே, இவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.
 
அரசியல்வாதிகளின் செல்வாக்கு பெற்றிருந்த இவர், கடந்த பல வருடங்களாக ஊடகங்களின் கண்ணில் படாமல் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் இன்று காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments