Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்திதான் ராமர் பிறப்பிடம் என்பது மக்கள் நம்பிக்கை: நீதிபதிகள் கருத்து!

Webdunia
சனி, 9 நவம்பர் 2019 (11:07 IST)
இந்தியாவையே பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ள அயோத்தி வழக்கில் தற்போது தீர்ப்புகள் குறித்த விளக்கங்களை நீதிபதிகள் அளித்து வருகின்றனர்.

பாபர் மசூதி கட்டப்பட்ட இடம் அரசுக்கு சொந்தமானது என்றும், அங்கு ஏற்கனவே வேறு ஒரு கட்டிடம் இருந்ததாகவும் தொல்லியல் துறை அளித்த ஆவணத்தை நீதிபதிகள் பரிசீலித்துள்ளனர். மேலும் அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என மொத்த இந்து மக்களும் நம்புவதாகவும், அந்த இடத்தைதான் இஸ்லாமியர்கள் பாபர் மசூதி என்று அழைப்பதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இந்த கருத்து சிறு சலசலப்புகளை ஏற்படுத்தினாலும் 5 நீதிபதிகளின் ஒருமித்த கருத்து இது என்பதால் முழு தீர்ப்பையும் வாசித்து முடித்த பிறகே தெளிவான முடிவுகள் தெரிய வரும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments