Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான நிலையத்தில் ஹெராயின் பறிமுதல்..2 பெண்கள் கைது!

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (23:16 IST)
டெல்லி விமான நிலையத்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தியதாக 2 பெண்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையத்தில் இன்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது உகாண்டா நாட்டைச் சேர்ந்த 2 பேரிடம் விசாரித்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 12.9 கிலோ எடையில் சுமார் ரூ.90 கிலோ மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.  அப்போது 2 பெண்களையும் போலீஸார் செய்தனர்.  கைது செய்யப்பட்ட 2 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments