Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான நிலையத்தில் ஹெராயின் பறிமுதல்..2 பெண்கள் கைது!

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (23:16 IST)
டெல்லி விமான நிலையத்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தியதாக 2 பெண்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையத்தில் இன்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது உகாண்டா நாட்டைச் சேர்ந்த 2 பேரிடம் விசாரித்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 12.9 கிலோ எடையில் சுமார் ரூ.90 கிலோ மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.  அப்போது 2 பெண்களையும் போலீஸார் செய்தனர்.  கைது செய்யப்பட்ட 2 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments