Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டிய கனமழை: பக்தர்கள் கடும் அவதி

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (08:29 IST)
திருப்பதியில் இன்று காலை திடீரென ஒரு மணி நேரம் பெய்த கனமழை காரணமாக பக்தர்கள் கடும் அவதியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
திருப்பதியில் இன்று காலை திடீரென ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டியது. இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக காத்திருந்த இலவச தரிசன பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்
 
பகலில் நல்ல வெயில் அடித்த நிலையில் திடீரென இரவில் மழை கொட்டியது என்றும் இன்று அதிகாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டியதால் திருப்பதியில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளநீர் தேங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மேலும் ஏழுமலையானை தரிசிக்க வந்த பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதன் காரணமாக தங்குமிட வசதி கூட இல்லாமல் அவதிக்குள்ளாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் அமெரிக்கா செல்ல ரூ.13 லட்சம் டெபாசிட் பணம்.. விசா முடிந்தபின் தங்கினால் டெபாசிட் கிடைக்காதா?

கேரளாவில் தொடர் கொலைகள்? ஒரு கொலையில் சிக்கியவர் மேலும் 3 கொலைகளை செய்தாரா?

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments