Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் கனமழை; தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா?

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (19:25 IST)
கர்நாடகா மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. காவிரியில் நீர் வரத்து அதிகரித்தால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது.


 

 
கர்நாடகா மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் குடகு மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த மழை தொடர்ந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
 
உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைப்பெற்றது. 
 
தமிழகத்திற்கு இந்த முறையாவது கர்நாடகா அரசு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுமா என்பது கேள்வி குறியாகவே உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் மவுசு அதிகரிக்கும் பொறியியல் படிப்புகள்! புதிய பிரிவுகளில் ஆர்வம்! - 2.25 லட்சம் பேர் விண்ணப்பம்!

பெண் பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. 3000 ஆபாச வீடியோ பறிமுதல்.. கார் டிரைவர் கைது..!

ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள் படிக்க தடை! ட்ரம்ப் உத்தரவு- அதிர்ச்சியில் மாணவர்கள்!

திருமலையில் நமாஸ் செய்த இஸ்லாமிய நபர்.. வீடியோ வைரலானதால் பரபரப்பு..!

தவெக இன்னொரு பாஜகவின் ‘பி’ டீம்.. திமுகவில் இணைந்த இன்ஸ்டா பிரபலம் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments