Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் கனமழை: வெப்பத்தில் இருந்து தப்பித்த பொதுமக்கள்!

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (07:37 IST)
கடந்த சில நாட்களாக டெல்லியில் அதிக வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களாக டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் வெப்பம் வெயில் கொளுத்தி வந்தது என்பதும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இதனால் பொதுமக்கள் கடும் அவதி இருந்த நிலையில் நேற்று இரவு திடீரென டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கனமழை கொட்டியது 
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வெப்பத்திலிருந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத், நொய்டா ஆகிய நகரங்களில் கனமழை பெய்தது.
 
அதேபோல் டெல்லி மற்றும் அரியானாவில் 30 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி மிதமான மழை பெய்து என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments