Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெற்கு ஈரானில் 7முறை நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (07:33 IST)
தெற்கு ஈரானில் அடுத்தடுத்து ஏழு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து வீடுகளில் இருந்து வெளியேறி மக்கள் அச்சத்துடன் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று அதிகாலை திடீரென அடுத்தடுத்து ஏழு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள வீடுகள் அலுவலகங்கள் வணிக வளாகங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் குலுங்கியதாக தெரிகிறது.
 
இதனையடுத்து பொதுமக்கள் வீடுகளில் இருந்து அவசர அவசரமாக வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்து இருப்பதாகவும் மக்கள் வீட்டிற்குள் செல்ல அச்சப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் குறித்த  சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

தங்கத்தின் மதிப்பில் எத்தனை சதவீதம் வரை கடன் பெற அனுமதி: ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு..!

இன்று ஒரே நாளில் ரூ.1200 குறைந்தது தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments