தங்க நகைகளை வங்கி, தனியார் கடன் நிறுவனங்களில் அடமானம் வைக்க புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தங்க நகைக்கட விதிமுறைகளில் அடமானம் வைக்கும் தங்கத்தை ஒரு ஆண்டுக்குள் மீட்டு, மீண்டும் அடகு வைக்க வேண்டும் என அமல்படுத்தப்பட்டுள்ள நடைமுறை மக்களை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தங்க நகைகளை அடகு வாங்கும் வங்கிகள், தனியார் நிறுவனங்களில் செயல்பாடுகள் ஒன்றாக இருப்பதற்கு ஏற்றவாறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Edit by Prasanth.K