Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுத்தலைவராக ஹர்ஷவர்தன்தேர்வு

Webdunia
வெள்ளி, 22 மே 2020 (16:29 IST)
மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 34 பேர் கொண்ட குழுவுக்கு ஹர்ஷவர்தன் தலைமை தாங்குவார்  எனவும்,  வருடத்துக்கு 2 முறை கூடி, உலக சுகாதாரம் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் 3 ஆண்டு காலம் பதவியில் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும், இந்த குழு  உலக சுகாதார நிறுவனத்தின் செயல்திட்டங்களுக்கு பரிந்துரை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்  WHO நிர்வாக குழு தலைவராக காணொலி காட்சி மூலம் பதவியேற்றார்  என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments