Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுத்தலைவராக ஹர்ஷவர்தன்தேர்வு

Webdunia
வெள்ளி, 22 மே 2020 (16:29 IST)
மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 34 பேர் கொண்ட குழுவுக்கு ஹர்ஷவர்தன் தலைமை தாங்குவார்  எனவும்,  வருடத்துக்கு 2 முறை கூடி, உலக சுகாதாரம் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் 3 ஆண்டு காலம் பதவியில் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும், இந்த குழு  உலக சுகாதார நிறுவனத்தின் செயல்திட்டங்களுக்கு பரிந்துரை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்  WHO நிர்வாக குழு தலைவராக காணொலி காட்சி மூலம் பதவியேற்றார்  என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments