உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுத்தலைவராக ஹர்ஷவர்தன்தேர்வு

Webdunia
வெள்ளி, 22 மே 2020 (16:29 IST)
மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 34 பேர் கொண்ட குழுவுக்கு ஹர்ஷவர்தன் தலைமை தாங்குவார்  எனவும்,  வருடத்துக்கு 2 முறை கூடி, உலக சுகாதாரம் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் 3 ஆண்டு காலம் பதவியில் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும், இந்த குழு  உலக சுகாதார நிறுவனத்தின் செயல்திட்டங்களுக்கு பரிந்துரை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்  WHO நிர்வாக குழு தலைவராக காணொலி காட்சி மூலம் பதவியேற்றார்  என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments