Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ்வ இந்து பரிஷத் நடத்திய மத ஊர்வலத்தில் மோதல்; 2 காவலர்கள் உயிரிழப்பு!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (07:35 IST)
ஹரியானா மாநிலத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய மத ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இரண்டு காவலர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஹரியானா மாநிலத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சமீபத்தில் மத ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்தில் திடீரென வெடித்த வன்முறை காரணமாக ஊர்காவல் படையைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அதுமட்டுமின்றி காவலர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் இந்த வன்முறை சம்பவம் காரணமாக ஹரியானாவில் உள்ள ஏழு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் நூல் பரிதாபாத் ஆகிய மாவட்டங்களில் நாளை வரை இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் படிப்படியாக அமைதி திரும்பி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தியை போல் செயல்படாதீர்கள்..! NDA எம்பி-க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை..!!

மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி..! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி.!!

தலைமறைவு குற்றவாளி..! விஜய் மல்லையாவிற்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த சிபிஐ நீதிமன்றம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசார தேதி அறிவிப்பு..!

அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட உரையை மீண்டும் சேர்க்க வேண்டும்: ராகுல் காந்தி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments