Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதல் மனைவிக்கு ஜீவனாம்சம் தர தேவையில்லை: நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (16:10 IST)
கள்ளக்காதல் காரணமாக விவாகரத்து பெற்ற மனைவிக்கு அவரது கணவர் ஜீவனாம்சம் தர அவசியமில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சரத் என்பவர் தனது மனைவி கள்ளக் காதலில் இருப்பதாக காரணம் காட்டி விவாகரத்து பெற்றார் 
 
இதனை அடுத்து அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற அவரது மனைவி தனக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்று தனியாக ஒரு வழக்கு தொடுத்தார் 
 
அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில் திருமணத்தை தாண்டி தகாத உறவு கடைபிடித்து வரும் சரத்தின் மனைவிக்கு ஜீவனாம்சம் தர வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவருக்கு ஜீவனாம்சம் பெற உரிமை இல்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments