Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் ஜீன்ஸ் மற்றும் செல்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (18:00 IST)
அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள பெண்கள் ஜீன்ஸ் மற்றும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
அரியானா மாநிலத்தில் இசிபூர் கேடி என்ற கிராமம் உள்ளது. இங்கு பெண்கள் ஜீன்ஸ் மற்றும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து பஞ்சாயத்து தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
 
இதற்கு அங்கிருக்கும் பெண்கள், ஆண்களின் தவறான பார்வையில் தான் பிரச்சனை உள்ளது. பெண்கள் அணியும் உடையில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை என கூறினார்கள். மேலும், செல்போன் பயன்படுத்துவதில் என்ன தவறு என்றும் கேட்டனர்.
 
ஆனால், பஞ்சாயத்து தலைவர்  பெண்களின் நலனிற்காக தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார். பெண்களுக்கு எதிரான இந்த விவகாரம் அரியானா மாநிலத்திலும் மட்டும் அல்லாமல், இந்தியாவையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments