கோயிலை காலி செய்ய அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமன்

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2017 (17:37 IST)
பீகார் மாநிலத்தில் கோயிலை காலி செய்யுமாறு அனுமனுக்கு ராமர் நேரடியாக நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பீகார் மாநிலம் வாசியபுரம் பகுதியில் புகழ்பெற்ற ஒரு பழமையான அனுமன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலத்தில் சாலை ஓரத்தில் உள்ளது. கோயில் அமைந்துள்ள பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால் அந்த கோயிலுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
 
அந்த நோட்டீஸ் நேரடியாக அனுமனுக்கு அனுப்பப்பட்டது. அதில் முக்கியமாக கவனிக்கதக்க ஒன்று அந்த நோட்டீஸ் அனுப்பிய மாநகராட்சி அதிகாரியின் பெயர் ராமன். எதிர்பாராத விதமான இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அசாமில் மட்டும் 'SIR' நடவடிக்கை இல்லாதது ஏன்? ஜோதிமணி எம்பி கேள்வி..!

மெலிஸா புயலால் ஜமைக்காவில் கடும் சேதம்.. கியூபாவை நோக்கி நகர்வதால் மக்கள் அச்சம்..!

இன்று வேகமாக உயர்ந்த தங்கம்.. மீண்டும் உச்சம் தொடுமா? - இன்றைய விலை நிலவரம்!

2 வாரம் லீவு எடுத்த மழை! அப்புறம் தொடங்கப்போகும் அதிரடி!

சீனாவை அடக்க புது ப்ளான்! ஜப்பானோடு கைக்கோர்த்த அமெரிக்கா! - என்ன டீலிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments