சாரண சாரணியர் தேர்தலில் படுதோல்வி அடைந்த எச்.ராஜா

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2017 (16:09 IST)
சாரண சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எச்.ராஜா 46 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார்.


 

 
தமிழ்நாடு சாரண சாரணியர் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்தது. தற்போது நடைபெற்ற தேர்தல் முதல் இனி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற உள்ளது. இதில் சாரண சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கு பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா போட்டியிட்டார்.
 
ஆனால் எச்.ராஜா இந்த தேர்தலில் போட்டியிட கூடாது என பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தேர்தலில் அரசியல் தலைவர் போட்டியிடுவதால் அந்த அமைப்பில் அரசியல் தலையீடு இருக்கும் என கூறிவந்தனர். இந்நிலையில் சாரண சாரணியர் இயக்கத் தலைவராக மணி வெற்றிப்பெற்றுள்ளார். 
 
234 வாக்குகள் வித்தியாசத்தில் மணி வெற்றிப்பெற்றுள்ளார். வெறும் 46 வாக்குகள் பெற்று எச்.ராஜா படுதோல்வி அடைந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் சந்திப்புக்கு அண்ணாமலை காரணமா? அவரே அளித்த விளக்கம்..!

வட மாநில தேர்தலின்போது, தமிழர்களுக்கு எதிராக பேசுவது பாஜகவின் வழக்கம்.. கனிமொழி

டிரம்ப் பெயரில் போலி ஆதார் அட்டை தயாரித்த எம்எல்ஏ.. காவல்துறை வழக்குப்பதிவு

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

அடுத்த கட்டுரையில்
Show comments