Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுமன் ஜெயந்தியில் வன்முறை; பலர் காயம்! – டெல்லியில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (10:16 IST)
டெல்லியில் அனுமன் ஜெயந்தி நிகழ்ச்சியில் நிகழ்ந்த மோதலில் பலர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் ஜகாங்கிர்புரி பகுதியில் நேற்று அனுமன் ஜெயந்தியில் ஊர்வலம் நடைபெற்றுள்ளது. அப்போது திடீரென இரு தரப்பினர் இடையே மோதல் எழுந்துள்ளது. இதனால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டுள்ளனர்.

போலீஸார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி மோதலை நிறுத்தியுள்ளனர். இதனால் காயம்பட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதலுக்கான சரியான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments