Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுமன் ஜெயந்தியில் வன்முறை; பலர் காயம்! – டெல்லியில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (10:16 IST)
டெல்லியில் அனுமன் ஜெயந்தி நிகழ்ச்சியில் நிகழ்ந்த மோதலில் பலர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் ஜகாங்கிர்புரி பகுதியில் நேற்று அனுமன் ஜெயந்தியில் ஊர்வலம் நடைபெற்றுள்ளது. அப்போது திடீரென இரு தரப்பினர் இடையே மோதல் எழுந்துள்ளது. இதனால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டுள்ளனர்.

போலீஸார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி மோதலை நிறுத்தியுள்ளனர். இதனால் காயம்பட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதலுக்கான சரியான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 12 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு முக்கியத்துவம், கல்விக்கு பாராமுகமா? நயினார் நாகேந்திரன்

உக்ரைன் ரஷ்யாவை தாக்கிய ஏவுகணைகளை வாங்க விரும்பும் பாகிஸ்தான்.. ஆனால் அதில் தான் ஒரு சிக்கல்..!

அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் உண்டு.. அமைச்சரின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments