Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்வை மாற்றுத்திறனாளிக்கு ரூ.47 லட்சம் ஊதியத்துடன் வேலை: மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (09:46 IST)
பார்வை மாற்றுத்திறனாளிக்கு ரூ.47 லட்சம் ஊதியத்துடன் வேலை: மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஆண்டுக்கு 45 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை கொடுத்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 ஒவ்வொரு இளைஞரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார்கள் என்பதும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்து விட்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடும் என்பதே அனைவரது எண்ணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி மின்பொறியாளர் யஷ் என்பவருக்கும் ஆண்டுக்கு ரூபாய் 45 லட்சம் ரூபாய் ஊதியத்துடன் மைக்ரோசாப்ட் வேலை கிடைத்துள்ளது.
 
இதுகுறித்து யஷ் கூறிய போது ’திரைவாசிப்பு மென்பொருள் உதவியுடன் என்னுடைய கல்வியை பெற்றேன் என்றும் இலக்கை சாதிக்க உடலிலுள்ள குறைபாடுகள் தடையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments