ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!!

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (14:53 IST)
2024-ம் ஆண்டு ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


 
ஆண்டுதோறும் இஸ்லாமிய புனித தலமான மக்காவிற்கு செல்லும் ஹஜ் புனித யாத்திரை இஸ்லாமிய மக்களிடையே முக்கியமான ஒன்றாக உள்ளது. இஸ்லாமியர்களின் கடமைகளில் ஹஜ் புனித யாத்திரை ஒருமுறையாவது செல்ல வேண்டும். ஆண்டுதோறும் ஹஜ் புனித யாத்திரை செல்ல பலரும் விண்ணப்பித்து வருகின்றனர்.

2024-ம் ஆண்டு ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜனவரி 15-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments