Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்யூனிஸ்ட் ஆட்சியை அரபிக்கடலில் கரைப்பேன்: எச்.ராஜா

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (22:45 IST)
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும் கேரளாவிலும் பாஜக காலூன்ற முடியாமல் திணறி வருகிறது. பாஜக என்னதான் முயன்றாலும் இந்த இரு மாநிலங்களிலும் அந்த கட்சியால் நோட்டாவை கூட பின்னுக்கு தள்ள முடியவில்லை

இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவில் நிகழ்ந்த சபரிமலை பிரச்சனையை பாஜக கையில் எடுத்து கொண்டு அம்மாநிலத்தில் காலூன்ற பாரதிய ஜனதா கட்சி முயல்கிறது. பினராயி விஜயன் ஆட்சியை கலைப்பேன் என்று அமித்ஷா பகிரங்கமாக பயமுறுத்தும் அளவுக்கு நிலைமை சீரியஸாக சென்று கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா கேரளாவில் நடைபெற்று வரும் பிரச்சனைகள் குறித்து கூறியபோது, 'கம்யூனிஸ்ட் அரசின் கடைசி முதல்வர் பினராயி விஜயன்; அந்த ஆட்சியை அரபிக் கடலில் கரைக்காமல் ஓயமாட்டேன்' என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments