Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்யூனிஸ்ட் ஆட்சியை அரபிக்கடலில் கரைப்பேன்: எச்.ராஜா

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (22:45 IST)
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும் கேரளாவிலும் பாஜக காலூன்ற முடியாமல் திணறி வருகிறது. பாஜக என்னதான் முயன்றாலும் இந்த இரு மாநிலங்களிலும் அந்த கட்சியால் நோட்டாவை கூட பின்னுக்கு தள்ள முடியவில்லை

இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவில் நிகழ்ந்த சபரிமலை பிரச்சனையை பாஜக கையில் எடுத்து கொண்டு அம்மாநிலத்தில் காலூன்ற பாரதிய ஜனதா கட்சி முயல்கிறது. பினராயி விஜயன் ஆட்சியை கலைப்பேன் என்று அமித்ஷா பகிரங்கமாக பயமுறுத்தும் அளவுக்கு நிலைமை சீரியஸாக சென்று கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா கேரளாவில் நடைபெற்று வரும் பிரச்சனைகள் குறித்து கூறியபோது, 'கம்யூனிஸ்ட் அரசின் கடைசி முதல்வர் பினராயி விஜயன்; அந்த ஆட்சியை அரபிக் கடலில் கரைக்காமல் ஓயமாட்டேன்' என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஆவணங்கள், நகைகள்.. அடுத்து என்ன?

தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை.. இன்றும் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு கிராம் ரூ.8000ஐ நெருங்கியது..!

கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. ஆய்வக உதவியாளர் கைது..!

ஓடும் ஆம்னி பேருந்தில் டிரைவருக்கு மாரடைப்பு.. 40 உயிர்களை காப்பாற்றி விட்டு பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments