காங்கிரஸ் கட்சி எந்நேரத்திலும் சரிந்து விழலாம்: குலாம் நபி ஆசாத் பேச்சு

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (20:54 IST)
காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமாக இருப்பதால் எந்த நேரத்திலும் சரிந்து விழும் ஆபத்து இருப்பதாக குலாம்நபி ஆசாத் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகினார் என்பது அவரது விலகலால் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இன்று நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி எந்த நேரத்திலும் சரிந்து விடலாம் என்றும் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி கணக்கு தொடங்க பணம் கொடுக்கிறார்களா? மாணவ, மாணவிகளை குறிவைத்து மோசடி..!

அல்-பலாஹ் பல்கலை பேராசிரியர்கள் ஊழியர்கள் திடீர் மாயம்! பயங்கரவாதிகளுட்ன் தொடர்பா?

6 மாதங்களாக ரிப்பேர் பார்த்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் இராணும். 'ஆபரேஷன் சிந்துார்' தாக்குதலின் வலிமை அப்படி..!

கால்பந்து விளையாடும்போது மோதல்.. சமாதானம் பேச சென்ற 19 வயது இளைஞர் கொலை..!

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா திமுக பிரமுகர்: நயினார் நாகேந்திரன் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments