Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனிக் கட்சி தொடங்குகிறாரா குலாம் நபி ஆசாத்? காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (12:53 IST)
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் தலைமை விமர்சனங்களுக்கு காது கொடுப்பதில்லை எனக் கூறியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி உறுப்பினர் பொறுப்பில் இருந்து சமீபத்தில் குலாம் நபி ஆசாத் விலகியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான தலைமை வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி வந்தார். சமீபத்தில் அவரின் பதவிகாலம் முடிந்த நிலையில் மீண்டும் அவருக்கு எம் பி பதவி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்துள்ள அவர்  தனிக்கட்சி தொடங்க போகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆசாத் ‘இப்போதைக்கு தனிக்கட்சி தொடங்கும் திட்டம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அரசியல் சொல்லமுடியாது’ எனக் கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

சட்டம் ஒழுங்கை திசை திருப்பவே லட்டு விவகாரம்.! சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் சரமாரி புகார்.!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் 15 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!

இன்று ஒரே நாளில் 1400 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. அமெரிக்கா எடுத்த முடிவு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments