Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜுலை 26ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: எந்த மாநிலத்தில் தெரியுமா?

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (20:56 IST)
ஜூலை 26 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என குஜராத் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது 
 
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பள்ளிகள் கல்லூரிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்தாலும் தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறக்கும் வாய்ப்பு இல்லை என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் டெல்லியில் அளித்த பேட்டியின்போது கூறினார்
 
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூலை 26ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது இதனை அடுத்து மாணவர்கள் உற்சாகமாக உள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments