Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் கள்ளச்சாராயம்: பலி எண்ணிக்கை 40ஆக உயர்வு

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (18:13 IST)
குஜராத்தில் கள்ள சாராயம் குடித்ததால் நேற்று முன்தினம் 24 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 50க்கும் மேற்பட்டோரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின
 
இந்த நிலையில் குஜராத் விஷ சாராயத்திற்கு தற்போது பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமின்றி 30க்கும் மேற்பட்டோர் இன்னும் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது 
 
கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதனால் மொத்த உயிரிழப்பு 40 என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் விஷ சாராயம் காய்ச்சிய 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
குஜராத் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்று புதூர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று மீண்டும் குறைவு.. ஒரு சவரன் ரூ.72,000க்கும் குறையுமா?

தனியார் மருத்துவாம்னையில் மருத்துவ மாணவியின் பிணம்.. கோவையில் பரபரப்பு..!

வனபத்ரகாளியை வேண்டி அதிமுக எழுச்சிப் பயணத்தை தொடங்கிய எடப்பாடியார்!

சென்னைக்கு மிக அருகில்.. ஏமாற்று விளம்பரம் செய்தால் நடவடிக்கை..TNRERA எச்சரிக்கை..!

ஏழை மாணவர்கள் தங்குவதற்காக இனி ‘சமூகநீதி விடுதிகள்’ - முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments