Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் திருமணம் செய்பவர்கள் பெற்றோர் ஒப்புதல் பெற வேண்டும்: குஜராத்தில் புதிய சட்டம்..!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (16:42 IST)
காதல் திருமணம் செய்பவர்கள் பெற்றோர்களின் ஒப்புதலை கட்டாயம் பெற வேண்டும் என்ற புதிய சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என குஜராத் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். 
 
குஜராத்தில் காதல் திருமணங்கள் செய்பவர்கள் பெற்றோர் ஒப்புதலை பெறுவதை கட்டாயம் ஆக்குவது தொடர்பாக ஆய்வு செய்து சட்டம் இயற்றப்படும் என குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று நடைபெற்ற பட்டார் சமூகம் சார்ந்து இயங்கும் சர்தார் பட்டேல் குழுவின் விழாவில் அவர் கலந்து கொண்ட போது இவ்வாறு பேசி உள்ளார். மேலும் அரசியல் அமைப்பின் எல்லைக்கு உட்பட்டு இந்த சட்டம் இயற்றப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments