Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்: இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்வு!

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (17:37 IST)
குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் கடந்த 1ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது என்பதும் இதில் 64 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டது
 
சற்றுமுன் குஜராத் சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது கட்ட தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14 மாவட்டங்களில் 93 தொகுதிகளுக்கு வரும் 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

விஜய்யின் விமர்சனத்தை நாங்கள் கண்டுகொள்வதில்லை: செல்லூர் ராஜூ

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு மோடி சென்றது ஓய்வை அறிவிக்கவா? சிவசேனா கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments