Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்மபூஷன் விருதை பெற்றுக்கொண்ட சுந்தர் பிச்சை

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (16:43 IST)
இன்று அமெரிக்காவில் சான்பிரஸ்கோவில் நடந்த  நிகழ்ச்சியில் பத்மபூசன் விருதை இந்திய தூதர் தரன் ஜித் சிங் சந்து வழங்க அதை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பெற்றுக் கொண்டார்.

குடியரசு தினத்தையொட்டி 2022 ஆம் ஆண்டிற்காகன் பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்த விருது பட்டியலில் கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சைக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டது.

மதுரையில் பிறந்து, காரக்பூரில்  உள்ள ஐடிடியில் பொறியியல் பட்டம் பெற்று, தற்போது கூகுளில் சிஇஓவாக பணியாற்றி வருகிறார்.

இந்த  நிலையில், இந்திய அரசு அவருக்கு பத்ம விபூசன் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய தூதர் தரன் ஜித் சிங் விருதை சுந்தர் பிச்சைக்கு வழங்கினார்,

ALSO READ: சுந்தர் பிச்சை மீது வழக்கு தொடர்ந்த பாலிவுட் இயக்குனர்!
 
இந்த விருதைப்பெற்றுக் கொண்டு பேசிய சுந்தர் பிச்சை, ''இந்த உயரிய கவுரவம் அளித்துள்ள இந்திய அரசுக்கும், மக்களுக்கும்   நன்றி ''எனத்  தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments