Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தில் 150 கோடி செலவில் பஸ் நிலையம்: மோடி அராஜகம்!!

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (11:43 IST)
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 150 கோடி செலவில் பஸ் நிலையம் உருவாக்கப்பட உள்ளது. அதன் மாதிரி புகைப்படங்கலும் வெளியாகியுள்ளது.


 
 
கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் இதற்கான பூமி பூஜை போடப்பட்டுள்ளது. ஒரு விமான நிலையத்தை மாடலாக கொண்டு இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.
 
எட்டு மாடியில் கட்டப்பட உள்ள இந்த பேருந்து நிலையத்தில் மால், உணவகம், தியேட்டர் போன்ற பல வசதிகள் அமைய உள்ளன. 


 

 
ஜிபிஎஸ் மற்றும் கண்காணிப்பு கேமிரா போன்ற பாதுகாப்பு வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட உள்ளன. தரைத்தளத்தில் பார்க்கிங் வசதியும் ஏற்படுத்தப்படயுள்ளது. இந்த பேருந்து நிலையம், இன்னும் ஒரு ஆண்டில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக விவாசயிகளையும், தமிழகத்தையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் மோடி தனது தொகுதியான குஜராத்தில் மட்டும் இவ்வாறு வளர்ச்சிகளை கொண்டு வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இது தவிர ரூ. 150 கோடியில் பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டிய கட்டாயன் என்னவென பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்பார்த்தது போலவே தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்றும் 400 ரூபாய் சரிவு..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்வு.. என்னென்ன பங்குகள் லாபம்..!

மாமியாரை பயன்படுத்தி பண மோசடி செய்த சிறை வார்டன்.. சஸ்பெண்ட் செய்ய உத்தரவு..!

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.. என்ன காரணம்?

பொள்ளாச்சி வழக்கு போலவே கோடநாடு வழக்கிலும் உரிய தீர்ப்பு கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments