வாட்ஸ் ஆப் குழுக்களில் இருந்து வெளியேறிய ராணுவத்தினர் !

Webdunia
வியாழன், 11 ஜூலை 2019 (16:49 IST)
சமூக வலைதளமான வாட்ஸ் ஆப் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை அதன் மீதான மோகம் மக்களுக்கு குறையவில்லை. மெசெஜ் செய்வது போலலாமல் நேரம் போவதே தெரியாத அதன் செயல்பாடுகள் தான் இளைஞர்கள் அதில் மூழ்கியிருப்பதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
சமூக வலைதளங்களில் அனைத்து மக்களும் உள்ளனர். குறிப்பாக நம் தேசத்தைக் காக்கும் ராணுவத்தினரும் உள்ளனர்.இந்நிலையில் அறிமுகம் இல்லாத வெளி நபர்களூடான வாட்ஸ் அபப் குழுக்களில் ராணுவத்தினர் இருந்தால் அவர்கள் வெளியேறும்படி ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து ராணுவ வீரர்கள் அனைவரும்  வாட்ஸ் ஆப் குழுக்களில் இருந்து வெளியேறிஉள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
 
முன்னதாக , பல லட்சக் கணக்கான ராணுவ வீரர்கள் தங்கள் அலுவலக சம்பந்தமான முக்கியமான தகவல்கள் அனைத்தும் வாட்ஸ் ஆப் வழி பரவுவதால் அது அதனால் தீவிரவாதிகளுக்கு அது பயன்படுவதாக ராணுவத்தினரின் முகாம்கள் இருப்பதை அது கண்டறிய உதவுவதாகவும் ராணுவ உயர் அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்றது. 
 
இதனைத்தொடர்ந்து இதனை தடுக்கும் பொருட்டு ராணுவ வீரர்கள் அறிமுகமில்லாதவர்களுடன் வாட்ஸ் ஆப் குழுவில் இருக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ராணுவ வீரர்கள் அனைவரும்  வாட்ஸ் ஆப் குழுக்களில் இருந்து வெளியேறி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு..!

நீதிபதி சுவாமிநாதன் பணியில் இருந்து நீக்க நோட்டீஸ்? இந்தியா கூட்டணி திட்டம்?

ஓபிஎஸ்ஐ அடுத்து திடீரென டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை.. என்ன திட்டம்?

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments