Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பாரத ரத்னா' விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா காந்தி - சுப்ரீம் கோர்ட்

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (15:14 IST)
மஹாத்மா காந்தி நம் நாட்டின் தேசத் தந்தை என்பதால் அவர் பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் என  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசின் சார்பில் நாட்டில் மிக உயரிய விருதாகக் கருதப்படுவது பாரத் ரத்னா ஆகும். இந்த விருதை மஹாத்மா காந்திக்கு வழங்க வேண்டும் என பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 
இன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பாப்டே தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மஹாத்மா காந்தி தேசத்தின் தந்தை. அவர் மக்களால் மதிக்கப்படுகிறார்.அவர் பாரத் ரத்னா விருதைவிட உயர்ந்தவர்.மனுதாரர் அரசை நாடலாம் என தெரிவித்து இந்த மனுவை தள்ளுபயி  செய்தனார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

ஆன்லைன் விளையாட்டில் தமிழக அரசின் விதிமுறைகள்: விளையாட்டு நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி

கணவன் - மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்த காதல் ஜோடி.. ஒரே வாரத்தில் விபரீத முடிவு..!

சென்னைக்குக் சிகிச்சைக்காக வந்த 8 நாள் குழந்தை விமானத்தில் உயிரிழப்பு: பெரும் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments