Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரும்பான்மை வெற்றி பெரும் பாஜக?? எங்கு தெரியுமா??

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (22:39 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே மம்தா தலைமையிலான திரிணாமுள், பாஜக, காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இன்றுடம் அம்மாநிலத்தில் 8 கட்டங்களாக நடைபெற்று வந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுற்றது.

இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துக் கணிப்பு வந்துள்ளது. பாஜாக இம்முறை ஆட்சி அமைக்கும் எனத் தெரியவந்துள்ளது.

அதன்படி, திருணாமுள் காங்- கூட்டணி 128- 138 தொகுதிகள் வெற்றி பெரும்; பாஜக கூட்டணி 138 -140 வெற்றி பெரும்; சிபிஎம் கூட்டணி 11-21 தொகுதிகளில் வெற்றி பெரும் என ரிபப்ளிக் டிவியின் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

எபிபி கருத்துக்கணிப்பில், திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 152- 164 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி  109-121 தொகுதிகளில் வெற்றி பெரும் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments