Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க தேதி நீட்டிப்பு

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (15:35 IST)
பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றை இணைப்பதற்கு இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.



 
 
ஆதார் அட்டையில் உள்ள பெயரும் பான் கார்டில் உள்ள பெயருக்கும் சிறு வித்தியாசம் இருந்தாலும் இணைப்பு சாத்தியமில்லை என்பதால் இதை சரிசெய்ய அவகாசம் தேவை என்று பல்வெறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்ததால் இந்த கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்றாலும் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் ஆதார் அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டையை பெற்று கொள்ளவும் இதே டிசம்பர் 31தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சவரன் ரூ.70,000 நெருங்கியது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சுமார் ரூ.1500 உயர்வு..!

டி.டி.வி. தினகரன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. அமமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

சென்னை வந்த அமித்ஷா.. இரட்டை இலை வழக்கை தூசுத்தட்டிய தேர்தல் ஆணையம்! - என்ன நடக்குது அதிமுகவில்?

இப்படியா கொச்சையாக பேசுவது? அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி எம்பி கண்டனம்..!

அதிமுகவில் இருந்து திடீரென விலகிய அம்மா நாளிதழ் வெளியீட்டாளர்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments