Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க தேதி நீட்டிப்பு

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (15:35 IST)
பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றை இணைப்பதற்கு இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.



 
 
ஆதார் அட்டையில் உள்ள பெயரும் பான் கார்டில் உள்ள பெயருக்கும் சிறு வித்தியாசம் இருந்தாலும் இணைப்பு சாத்தியமில்லை என்பதால் இதை சரிசெய்ய அவகாசம் தேவை என்று பல்வெறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்ததால் இந்த கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்றாலும் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் ஆதார் அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டையை பெற்று கொள்ளவும் இதே டிசம்பர் 31தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments