Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - சிங்கப்பூர் இடையேயான அபரிமிதமான வணிகம்!!

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (15:31 IST)
இந்தியா - சிங்கப்பூர் இடையேயான வணிகம் சில வருடங்களில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. 


 
இதனிடையே இரு தரப்புக்கும் இடையேயான வணிகத்தின் மதிப்பு 2020 ஆம் ஆண்டுக்குள் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது சிங்கப்பூர் - இந்தியா இடையேயான இருதரப்பு வணிகத்தின் மதிப்பு 17 பில்லியன் டாலர்களாக உள்ளது. சிங்கப்பூரில் நடந்து வரும் சிங்கப்பூர் - இந்தியா சர்வதேச கண்காட்சியில் இது பற்றி பேசப்பட்டுள்ளது.
 
இந்த கண்காட்சியில் ஆடைகள், ஆபரணங்கள், ரத்தினக் கற்கள், மரச்சாமான்கள், கைவினைப் பொருட்கள், ஜவுளிப் பொருட்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. 
 
இந்திய ஏற்றுமதி அமைப்புகள் கூட்டமைப்புடன் 89 நாடுகள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. 200-க்கும் மேற்பட்ட கடைகளில் 10,000-க்கும் மேற்பட்ட இந்தியப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments