Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - சிங்கப்பூர் இடையேயான அபரிமிதமான வணிகம்!!

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (15:31 IST)
இந்தியா - சிங்கப்பூர் இடையேயான வணிகம் சில வருடங்களில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. 


 
இதனிடையே இரு தரப்புக்கும் இடையேயான வணிகத்தின் மதிப்பு 2020 ஆம் ஆண்டுக்குள் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது சிங்கப்பூர் - இந்தியா இடையேயான இருதரப்பு வணிகத்தின் மதிப்பு 17 பில்லியன் டாலர்களாக உள்ளது. சிங்கப்பூரில் நடந்து வரும் சிங்கப்பூர் - இந்தியா சர்வதேச கண்காட்சியில் இது பற்றி பேசப்பட்டுள்ளது.
 
இந்த கண்காட்சியில் ஆடைகள், ஆபரணங்கள், ரத்தினக் கற்கள், மரச்சாமான்கள், கைவினைப் பொருட்கள், ஜவுளிப் பொருட்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. 
 
இந்திய ஏற்றுமதி அமைப்புகள் கூட்டமைப்புடன் 89 நாடுகள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. 200-க்கும் மேற்பட்ட கடைகளில் 10,000-க்கும் மேற்பட்ட இந்தியப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments