Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு அதிகாரி வீட்டில் ரூ. 100 கோடி சொத்துக்கள் பறிமுதல்...

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (20:10 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்ற இந்திய வருவாய்ப் பணி அதிகாரியின் வீட்டிலிருந்து ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரியாக வேலை செய்த சுப்பிரமணி என்பவருகு இந்திய வருவாய் பணி அதிகாரியான சாகி ராம் மீனா மிகக்கடுமையான நெருக்கடி கொடுத்ததாகத் தெரிகிறது.
அதன் பின்னர் சாகி ராம் மீனாவை லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது அவர் ரூ. 1 லட்சம் பெரும் போது வசமாக சிக்கினார்.
 
இதனையடுத்து அவருக்கு சொந்தமான இடங்களில் எல்லாம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் ரூ.100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
 
மேலும் தான் இவ்வளவு சொத்துக்களை வளைத்துப் போட்டதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானித்து பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருப்பதும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments