Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு அதிகாரி வீட்டில் ரூ. 100 கோடி சொத்துக்கள் பறிமுதல்...

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (20:10 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்ற இந்திய வருவாய்ப் பணி அதிகாரியின் வீட்டிலிருந்து ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரியாக வேலை செய்த சுப்பிரமணி என்பவருகு இந்திய வருவாய் பணி அதிகாரியான சாகி ராம் மீனா மிகக்கடுமையான நெருக்கடி கொடுத்ததாகத் தெரிகிறது.
அதன் பின்னர் சாகி ராம் மீனாவை லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது அவர் ரூ. 1 லட்சம் பெரும் போது வசமாக சிக்கினார்.
 
இதனையடுத்து அவருக்கு சொந்தமான இடங்களில் எல்லாம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் ரூ.100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
 
மேலும் தான் இவ்வளவு சொத்துக்களை வளைத்துப் போட்டதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானித்து பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருப்பதும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

அடுத்த கட்டுரையில்
Show comments