Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி திறக்காததால் ... மாணவி உயிரிழந்த சோகம் ...

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (19:28 IST)
கோவை மாவட்டத்தில் பள்ளி திறக்காததால் வீட்டுக்கு திரும்பிய 1 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தண்ணீர் தொட்டியில் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள பொன்னபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் - மகேஷ்வரி தம்பதிக்கு அமுதா என்ற மகள் இருந்தாள். அவர் அருகே உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
 
தற்போது பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பள்ளி திறக்காமல் இருந்தத் கண்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார்.
 
பின்னர் தண்ணீர் தொட்டிக்கு அருகில் அமுதா விளையாடும் போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
 
நெடுநேரமாகியும் மகளைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருந்த பெற்றோர், அமுதா தண்ணீர் தொட்டியில் பிணமாக இருந்ததைப் பார்த்து கதறி அழுதனர்.
 
இது குறித்து தகவல் அறிந்த போlலீஸார் அமுதாவின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments