Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம் இயந்திரத்தில் நூதனமாக திருடிய அரசு மருத்துவர் கைது!

Webdunia
செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (12:30 IST)
புதுச்சேரியில் நூதன முறையில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து திருடிய அரசு மருத்துவமனை மருத்துவர் விவேக் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
கடந்த சில மாதங்களாக புதுச்சேரியில் உள்ள ஏடிஎம்களில் பணம் எடுக்காமலே வாடிக்கையாளர்களின் பணம் திருட்டு போய் உள்ளது. ஸ்மிக்கர் கருவி மூலம் பணம் திருடப்பட்டு வந்துள்ளது. காவல்துறையினர் முதலில் இதை அறியாமல் திருடர்களை பிடிக்க சிரமப்பட்டு வந்துள்ளனர். 
 
பின்னர் ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு மூலம் சந்தேகத்தின் பெயரில் நான்கு நபர்களுக்கு குறி வைத்தனர். அதில் அரசு மருத்துவமனை மருத்துவர் விவேக் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
 
காவல்துறையினர் தற்போது கைது செய்யப்பட்ட விவேக்கிடம் இருந்து ரூ.4 லட்சம் கைப்பற்றியுள்ளனர். மேலும் இந்த திருட்டில் தொடர்புடைய சிலரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments