Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஹாராஷ்டிரா விவகாரம்: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 14 நாட்கள் அவகாசம்

Arun Prasath
திங்கள், 25 நவம்பர் 2019 (12:23 IST)
மஹாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் 14 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளதாக  பாஜக தரப்பு வக்கீல் கூறியுள்ளார்.

மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்தது குறித்து ஆளுநர் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இதன் தீர்ப்பு நாளை 10.30 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நிரூபர்களுக்கு பாஜக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி பேட்டியளித்தார். அப்போது, மஹாராஷ்டிரா சட்டபேரவைக்கு சபாநாயகரை தேர்ந்தெடுத்த பின்னரே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்” என கூறினார்.

மேலும் அவர், ”நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்க ஆளுநர் 14 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments