மஹாராஷ்டிரா விவகாரம்: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 14 நாட்கள் அவகாசம்

Arun Prasath
திங்கள், 25 நவம்பர் 2019 (12:23 IST)
மஹாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் 14 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளதாக  பாஜக தரப்பு வக்கீல் கூறியுள்ளார்.

மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்தது குறித்து ஆளுநர் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இதன் தீர்ப்பு நாளை 10.30 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நிரூபர்களுக்கு பாஜக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி பேட்டியளித்தார். அப்போது, மஹாராஷ்டிரா சட்டபேரவைக்கு சபாநாயகரை தேர்ந்தெடுத்த பின்னரே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்” என கூறினார்.

மேலும் அவர், ”நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்க ஆளுநர் 14 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி..!

டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

ஓட்டு போட வந்த துணை முதல்வர் மீது கற்கள், மாட்டுச்சாணம் வீசிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments