Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு நற்செய்தி

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (19:52 IST)
சிபிஎஸ்இ தேர்வில் தவறாகப் பதில் அளித்திருந்தால் அதை சரி செய்யும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

 மேலும், இந்த ஆண்டிலிருந்து இரு பருவத் தேர்வு முறையை மாற்றி சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன் முதல் பருவத் தேர்வு வரும் நவம்பர் 16 ஆம் தேதி துவங்கவுள்ளது. 10 ஆம் வகுப்பு மற்றும்  12 ஆம் வகுப்பு மாணவர்களை சேர்த்து மொத்தம்  36 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments