Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்க நகைகளின் மதிப்பில் இனி 90 சதவிதம் வரை கடன்: ரிசர்வ் வங்கி ஆளுநர்

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (20:42 IST)
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணத்தால் வறுமையில் உள்ள ஏழை எளியவர்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இதுவரை தங்க நகைகளை மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே வங்கிகளில் கடன் கொடுத்து வந்த நிலையில் இனி 90 சதவீதம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார் 
 
சாமானிய மக்கள் பெரும் தங்க நகைக்கடன்களில் தங்க நகையின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதா ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதனால் ஏழை எளிய மக்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து 90 சதவீதம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த அறிவிப்பால் தனியார் வங்கிகள் மற்றும் அடமான கடைகளில் அதிக வட்டிக்கு தங்க நகைகளை அடமானம் வைப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments